Saturday, June 5, 2010

தீ

பெண்ணே
தலைவன் பெயர் சொல்லாது – நீ
தடுமாறியது சங்க காலமடி
தலைமை வகித்து
தரணியை நீ ஆள்வது
இந்தக் காலமடி
நீ
வார்த்தைகளின்
வர்ணிப்புகளுக்காக
சிருஷ்டிக்கப்பட்டவள் அல்ல
இராமனின் சீதையாய் தீக்குளிக்க
இன்றைய சீதைகள்
சிறகிழந்த சிட்டுக்கள் அல்ல…..!

No comments:

Post a Comment