என் இனியவள் மானிலாவின் கவிதை எழுத்தாக்கங்களின் தொகுப்பிலிருந்து.......
Saturday, June 5, 2010
தீ
பெண்ணே தலைவன் பெயர் சொல்லாது – நீ தடுமாறியது சங்க காலமடி தலைமை வகித்து தரணியை நீ ஆள்வது இந்தக் காலமடி நீ வார்த்தைகளின் வர்ணிப்புகளுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள் அல்ல இராமனின் சீதையாய் தீக்குளிக்க இன்றைய சீதைகள் சிறகிழந்த சிட்டுக்கள் அல்ல…..!
No comments:
Post a Comment