Sunday, June 6, 2010

தானம்

என் குடும்பம் என்னை
தாரவாத்து கொடுத்தார்கள்
என் கணவனுக்காக.நண்பனே!
நான் உன் மீது கொண்ட நட்பை
தாரவாத்து கொடுக்கிறேன்
உன் மனைவிக்காக

No comments:

Post a Comment