Saturday, June 5, 2010

இலக்கிய உலகத்தில்
இனிமையானது
இசை உலகத்தில்
வசமானது
கலை உலகத்தில்
காவியமானது
உணர்ந்தவர் வாழ்வில்
உன்னதமானது
இருபதின்
கம்பியூட்டர் யுகத்தில்
மலிவானது!

No comments:

Post a Comment