Sunday, June 6, 2010

புதுவரவொன்று…..

நீயோ…..
பட்டுக் கம்பளமிட்டு
வசந்த காலத்தை வழி மறித்து வைத்து
வைகறை மலர்களை பறித்து வைத்து
புது வரவை எதிர்பார்த்த வண்ணமாய்….
பட்டுக்கம்பளத்தை அடைவதற்காய்
என் பாதங்கள்கத்திமீதல்லவா
பயணிக்கின்றன

No comments:

Post a Comment