வாழ்க்கையின் பக்கங்கள்
என் இனியவள் மானிலாவின் கவிதை எழுத்தாக்கங்களின் தொகுப்பிலிருந்து.......
Sunday, June 6, 2010
புதுவரவொன்று…..
நீயோ…..
பட்டுக் கம்பளமிட்டு
வசந்த காலத்தை வழி மறித்து வைத்து
வைகறை மலர்களை பறித்து வைத்து
புது வரவை எதிர்பார்த்த வண்ணமாய்….
பட்டுக்கம்பளத்தை அடைவதற்காய்
என் பாதங்கள்கத்திமீதல்லவா
பயணிக்கின்றன
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment