Wednesday, June 16, 2010

அழகு

பொன்னிலும்
பொருளிலும்
போலிப்பாங்கான
பேச்சிலும்
தெரிவதல்ல அழகு
மென்மையான உள்ளத்தின்
உண்மையான முறுவலில்
தெரிவதே
தெய்வீக அழகு!

No comments:

Post a Comment