வாழ்க்கையின் பக்கங்கள்
என் இனியவள் மானிலாவின் கவிதை எழுத்தாக்கங்களின் தொகுப்பிலிருந்து.......
Saturday, June 5, 2010
அழகிய காரணம் ஒன்று
நீ
அர்ச்சனை செய்து
அனுப்பிய விபூதியை – நான்
அணிவதே இல்லையடி!
காரணம் – அது
முடிந்து விடும் என்ற
முன்னெச்சரிக்கை தான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment