என் இனியவள் மானிலாவின் கவிதை எழுத்தாக்கங்களின் தொகுப்பிலிருந்து.......
Wednesday, June 16, 2010
உன் கடிதங்கள்
இதோ எத்தனை மழை இங்கு பொழிகிறது, இரத்த மழை……… கண்ணீர் மழை…… பூவே உன் கடிதம் என் கைகளை ஸ்பரிசித்தபோது இங்கு வான் மழையல்லவா பொழிந்தது! ஓ…… தபால் கவருக்குள் கடிதத்தோடு மேகங்களையும் வைத்து அனுப்பிவிட்டாயோ!
nanru....thodarnthu eluthungal...vaalthukkal
ReplyDelete