Wednesday, June 16, 2010

உன் கடிதங்கள்

இதோ
எத்தனை
மழை இங்கு பொழிகிறது,
இரத்த மழை………
கண்ணீர் மழை……
பூவே
உன் கடிதம்
என் கைகளை ஸ்பரிசித்தபோது
இங்கு
வான் மழையல்லவா
பொழிந்தது!
ஓ……
தபால் கவருக்குள்
கடிதத்தோடு
மேகங்களையும்
வைத்து அனுப்பிவிட்டாயோ!

1 comment: