Wednesday, June 16, 2010

சுகமான சோகங்கள்

சோகங்களை
சுமப்பதிலும்
சுகம் தான்!
இன்பங்கள் என்னோடு
இணைந்தாலும்
இரு கண்கள் வேண்டும்!
காலமெல்லாம்
கண்களில் நீர் வேண்டும்!
உறவே
உன்
தோள்களில் சாய்ந்து
சுகமாக அழ வேண்டும்!

2 comments: