Sunday, June 6, 2010

அன்பு

உண்மை குடியிருக்கும்
உள்ளத்தில்
தெய்வீகம் தவளும்
தெளிந்த நெஞ்சத்தில்
இயற்கையை இரசிக்கும்
இனிய இதயத்தில்
தன்னையே தாரைவார்க்கும்
தாயின் சுவாத்தில்
நடமாடும் நூலகமாய்
நாளும் நிலைத்திருக்கும்…!

2 comments:

  1. அன்பு = அம்மா
    மேல உள்ள போட்டோவை கொஞ்சம் பெருசா போடுங்க , அம்மாவின் அன்பு பெரியதாக தெரியட்டும்.
    நன்றி

    ReplyDelete